மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

69பார்த்தது
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகர் போலீஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் வயது 55 சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று பூலாங்குடி மாதா கோவில் பின்புறம் நாராயணன் மயங்கி விழுந்த நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர் இதுகுறித்து உயிரிழந்த நாராயணனின் மகன் அருண்ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி