மனைவி மாயமானதால் டெய்லர் தற்கொலை

687பார்த்தது
மனைவி மாயமானதால் டெய்லர் தற்கொலை
திருச்சி தாராநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 62). டெய்லரான இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நாகராஜனின் மனைவி காணாமல் போய்விட்டார். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான நாகராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி