முசிறி: வாரச்சந்தை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் நேரு

75பார்த்தது
முசிறி: வாரச்சந்தை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் நேரு
முசிறி நகராட்சியில் பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்ட வார சந்தையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ஐயா கே. என். நேரு அவர்கள் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் ம. பிரதீப்குமார் அவர்கள் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந. தியாகராஜன் எம்எல்ஏ அவர்கள் மற்றும் ஒன்றிய கழக ராமச்சந்திரன் , நகர கழக செயலாளர் சிவக்குமார் நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் மற்றும் தஞ்சாவூர் மண்டல இயக்குனர் அவர்கள் நகராட்சி ஆணையர் அவர்கள் மற்றும் நகராட்சி துணைத்தலைவர் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி மேலாளர் நகராட்சி பொறியாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி