மணப்பாறை அருகே பயிர் நடவு பணிகளில் ஈடுபடும் சிறுவன்

1181பார்த்தது
மணப்பாறை அருகே பயிர் நடவு பணிகளில் ஈடுபடும் சிறுவன்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை ஊராட்சி ஒன்றியம் கே. பெரியபட்டி ஊராட்சி சுற்று வட்டார பகுதிகளில் சம்பா நடவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செந்தில் என்பவர் வயலில் சம்பா பயிர் நடவு பணிகளில் 5வயது சிறுவன் பிரவீன் இன்று பெற்றோருக்கு உதவியாக நெற்பயிர் கட்டுகளை எடுத்து வந்து பயிர் நடவு பணிகளை செய்தார்கள். இந்த நிகழ்வானது இப்பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை நெகிழ்வை உண்டாக்கியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி