தூத்துக்குடி: குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை

62பார்த்தது
தூத்துக்குடி: குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை
கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த மிக்கேல் மகன் மரியதாஸ் (60). ஓட்டலில் டீ மாஸ்டர் வேலை செய்து வருகிறார். நேற்று மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே வந்த அவர் வேலாயுதபுரம் அருகில் பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்

தொடர்புடைய செய்தி