தூத்துக்குடி: கனமழை எச்சரிக்கை..பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

78பார்த்தது
தூத்துக்குடி: கனமழை எச்சரிக்கை..பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 12) முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக நாளையும் (டிசம்பர் 14) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி