தலைமை பொறியாளர் கனி கண்ணன் தலைமையிலான குழு ஆய்வு

76பார்த்தது
தலைமை பொறியாளர் கனி கண்ணன் தலைமையிலான குழு ஆய்வு
அனல் மின் நிலையத்தில் தலைமை பொறியாளர் கனி கண்ணன் தலைமையிலான குழு ஆய்வு துவங்கியது; 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் அனல் நிலையத்தில் 1வது மற்றும் 2வது ஆகிய இரண்டு யூனிட்கள் முழுமையாக எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து மற்றும் சேத மதிப்பீடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை பொறியாளர் கனி கண்ணன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அனல் மின்நிலையத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழுவினர் 10 நாட்களுக்குள் ஆய்வின் அறிக்கையை அரசுக்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்தி