தூத்துக்குடி பாகம்பபிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் விபூதி இளநீர் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் நந்தி பகவானை தரிசனம் செய்தனர்