தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார் அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் சாலை குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கேட்டு மனு அளித்தனர் மேலும் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் கேட்டு மனு அளித்தவர்களுக்கு மனுக்களை ஆய்வு செய்து உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.