மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம்!

74பார்த்தது
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பெண் தொழில் முனைவோர்கள், பெண் வழக்கறிஞர்கள், பெண் பேராசிரியர்கள், மற்றும் பெண் சமூக ஆர்வலர்களிடம் விளக்கமளிக்கும் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம். எல். ஏ. கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநில பொதுச்செயலாளர் பொன்பாலகணபதி, ஒபிசி அணி மாநில துணைதலைவர் விவேகம் ரமேஷ், மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், மகளிர் அணி மாவட்டதலைவர் தேன்மொழி, உஷா சண்முகசுந்தரம், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, மாவட்டபொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை தலைவர்கள் சிவராமன், சரஸ்வதி, மாவ‌ட்ட செயலாள‌ர்கள் வீரமணி, கணல் ஆறுமுகம், ராஜபுணிதா, கல்வியாளர் பிரிவு மாவட்ட துனை தலைவர் சுதா, அழகர் பப்ளிக் பள்ளி தாளாளர் பிரியதர்ஷனி, பெண்தொழில் முனைவோர் கவிதா, ஆசை ஆரம்ப மற்றும் தொடக்கபள்ளி தாளாளர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி