தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு தலைமையிலான குழு; ஆட்சியர் தகவல்

65பார்த்தது
தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு தலைமையிலான குழு; ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் செய்தியாளரிடம் பேசும்போது ஸ்டெர்லைட் ஆலையில் 150 முதல் 200 கண்டெய்னர்கள் மற்றும் வேதிப்பொருட்கள் இருப்பு உள்ளது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் பொருட்கள் குஜராத் மாநிலம் சில்வாசா பகுதியில் உள்ள டாமன் - டையூ பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார். இதனை கோட்டாட்சியர் பிரபு தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி