பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை நீக்குவதாக அக்கட்சித் தலைவர் என். ஆர். தனபாலன் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரஸ்னா எஸ். பி. மாரியப்பன், பொருளாளர் மில்லை எஸ். தேவராஜ் ஆகியோர் கட்சியின் கொள்கை, கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாகவும், ஆதலால் 2 பேரும் நீக்கப்படுவதாகவும் என். ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.