மன்னார்குடியை சேர்ந்த விவசாய சங்க தலைவர் விடுவிப்பு

63பார்த்தது
மன்னார்குடியை சேர்ந்த விவசாய சங்க தலைவர் விடுவிப்பு
சம்யுத்தாகிசான்மோர்ச்சா அரசியல் சார்பற்ற அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி ஆர். பாண்டியன் கடந்த 19ஆம் தேதி சண்டிகரில் மத்தியஅரசின் அழைப்பின் பேரில் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் குறித்த பேச்சு வார்த்தையில் பங்கேற்று திரும்பிய போது கைது செய்யப்பட்டார் பி. ஆர். பாண்டியன் மற்றும் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் பிடி. ஜானு ஆகியோர் இன்று (மார்ச் 24) விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி