மின் கசிவு காரணமாக மூன்று வீடுகள் எரிந்து சேதம்

71பார்த்தது
திருத்துறைப்பூண்டி வட்டம் அரியலூர் ஊராட்சி சித்தாலத்தூர் வடக்கு தெரு கிராமத்தில். மின் கசிவு காரணமாக மூன்று வீடுகளில் இருந்து சேதமானது இதில் வினோத் என்பவரது வீடு மின் கசிவு காரணமாக மூன்று வீடுகளில் இருந்து சேதமானது இதில் வினோத். என்பவரது வீட்டிலிருந்து தீ பற்ற துவங்கி பக்கத்தில் உள்ள வெள்ளையன். பானுமதி ஆகிய இருவரது வீடும் விருந்து சேதமானது சம்பவம் குறித்து காவல்துறை எடையூர் விசாரணை. அதனை தொடர்ந்து முற்றிலும் மூன்று வீடுகளில் உள்ள அனைத்து உபகரணங்களும் எரிந்து சேதமான நிலையில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவைகள் பிரிந்து சேதமானது இதனை அரசு கவனம் செலுத்தி அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் காங்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர் இந்த சம்பவம் குறித்து இடையூறு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி