நீடாமங்கலத்தில் அரசுபள்ளி மாணவர்களை ஊக்குவித்த தனியார் பள்ளி

56பார்த்தது
நீடாமங்கலத்தில் உள்ள நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியின்
நீலன் கல்விஅறக்கட்டளை மூலம்
நீடாமங்கலம் கிராமங்களில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பில் அரசுபொதுத்தேர்வில் பள்ளிஅளவில் முதல் மதிப்பெண் பெற்ற 8 மாணவ, மாணவிகளுக்கு
தலா ரூபாய் ஐந்தாயிரம் ஊக்கதொகையும் ,
நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு , 12ஆம் வகுப்பு
பொதுத்தேர்வில் முதலிடம் மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவ , மாணவிகளுக்கு பரிசும் , சான்றிதழும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் , தனியார் பள்ளி மாவட்டகல்வி அலுவலர் மாயகிருஷ்ணன் ஆகியோர் வழங்கி பாராட்டினார் ,

விழாவினை பள்ளி தாளாளர் நீலன்அசோகன் , முதல்வர் குணசீலன் , செயலாளர் சுரேஷ்அசோகன் ஏற்பாடு செய்திருந்தனர் ,

இதில் மாணவ , மாணவிகள் பெற்றோர்கள் , சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி