திருத்துறைப்பூண்டி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 10ந் தேதி மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே திருத்துறைப்பூண்டி, வேலூர், பாண்டி, குன்னலூர், இடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோயில், ஆழிவளம், ஆண்டாங்கரை, கொறுக்கை, கொக்கலாடி, பெருகவாழ்ந்தான், பாலையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 10ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது-