கோட்டூர் பகுதியில் சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் கோட்டூர் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் கடை வீதிகளில் தீவிர ரோந்து பணிகள் ஈடுபட்டனர் அப்போது நெருஞ்சனகுடி கிராமத்தைச் சேர்ந்த மதன் என்பவர் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது இதனை எடுத்து அவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.