மன்னார்குடியில் புன்னை வாகனத்தில் சுவாமி வீதி உலா

75பார்த்தது
மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்ற வருகிறது 30 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவத்தில் 18 நாட்கள் நடைபெறும் விழாவில் ராஜகோபால சுவாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் நேற்று இரவு இரண்டாவது நாளாக புன்னை வாகன மண்டபத்தில் புன்னை வாகனத்தில் ராஜகோபால சுவாமி குழலூதும் கண்ணன் திருக்கோளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ராஜகோபால சுவாமி வளம் வந்து ஆலயத்தை சென்றடைந்தார் விழாவில் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி