மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது இரவு ராஜகோபாலசுவாமி ருக்மணி சத்தியபாமா உடன் யானை வாகன மண்டபத்தில் இருந்து கொடி சப்ரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் பின்னர் நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வந்த சுவாமிக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர் பின்னர் ஆலயத்தின் நான்கு வீதிகள் வழியாக வந்து சப்பரம் கோவிலை அடைந்தது விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.