மத்திய அரசை கண்டித்து மன்னார்குடியில் போராட்டம்

79பார்த்தது
மத்திய அரசை கண்டித்து மன்னார்குடியில் போராட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மன்னார்குடி தலைமை தபால் நிலையம் எதிரே இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவ புண்ணியம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகையன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி