காரிக்கோட்டை பொன்னியம்மன் திருக்கல்யாண உற்சவம்கோலாகலம்

72பார்த்தது
மன்னார்குடி அருகே காரிகோட்டையில் பொன்னியம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலகலமாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரிக்கோட்டை கிராமத்தில் பழமையான பொன்னியம்மன் கோவில் உள்ளது கோவிலில் உள்ள பொன்னியம்மனுக்கு இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக ம்மன் கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் கோவிலிலிருந்து திருமாங்கல்யம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர் அதன் பின்னர் காரிக்கோட்டையில் உள்ள சாவடியில் பொன்னியம்மனுக்கு சிவாச்சாரியார் வேத மந்திரம் ஓதி திருமாங்கல்யத்தை பொன்னியம்மனுக்கு அணிவித்து திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது விழாவில் காரிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி