மன்னையில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடிய முன்னாள்அமைச்சர்

59பார்த்தது
மன்னார்குடி குழந்தைகள் ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார்.

மன்னார்குடியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது இந்நிலையில் இன்று காலை புனித குழந்தை இயேசு கோவிலில் கிறிஸ்மஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது இதில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் பங்கேற்றார். ஆலய பங்கு தந்தை மரியவியானி சிறப்பு பிரார்த்தனை செய்தார் நிகழ்ச்சியில் பங்கு மன்ற செயலாளர் ஜூனியட்,
அதிமுக நிர்வாகிகள் மற்றும் சம்பத், அந்தோணி ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் பொதுமக்கள் சிறுவர்களுடன் இணைந்து உன்னால அமைச்சர் ஆர் காமராஜ் கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி