பையை அபாய சங்கிலியில் மாட்டியதால் 45 நிமிடங்கள் நின்ற ரயில்

62பார்த்தது
30நிமிடத்திற்கும் மேலாக நின்று கொண்டிருந்த விரைவு ரயில்

கைப்பையை அபாய சங்கிலியில் மாட்டி விட்டதால் ரயில் நின்ற சம்பவம்


வெஸ்ட் பெங்காலில் இருந்து மைசூர் செல்லக்கூடிய விரைவு ரயில் சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 30 நிமிடத்திற்கு மேலாக நின்றதாதல் பயணிகள் அவதி அடைந்தனர்
ஓட்டுநர் மற்றும் ரயில்வே போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த பொழுது
வட மாநில இளைஞர் ஒருவர் தான் கொண்டு வந்த கைப்பையை அவசர காலத்தில் போது ரயிலை நிறுத்தக்கூடிய அபாய சங்கிலி மீது மாட்டி வைத்ததானல் ரயில் நின்றதாக தெரிய வந்தது எங்கே சிக்கிக்கொண்டால் போலீசார் வழக்கு பதிவு ஏதும் செய்வார்கள் என்ற பயத்தில் வட மாநில இளைஞர் இறங்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது
சுமார் 45நிமிடத்திற்கு பிறகு விரைவு ரயிலானது இயக்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி