பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்தவர் பலி

79பார்த்தது
பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்தவர் பலி
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், , 59 வயது மதிக்கத் தக்க முதியவர் மயங்கி கிடந்தார். வி. ஏ. ஓ. , பாரதி கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் டவுன் போலீ சார் முதியவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.

பின், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, திரு வள்ளூர் டவுன் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி