திருவள்ளூர் அருகே மணவாளநகர் கே இ என் சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை அமைச்சர்காந்தி இன்று தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் ப்ரொபஷனங்கர் திருவள்ளூர் எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் உடன் பங்கேற்றனர்