திருத்தணி முருகன் கோயில்: தெய்வயானை தாயாருக்கு திருக்கல்யாணம்

64பார்த்தது
திருத்தணி முருகன் கோயிலில் தெய்வயானை தாயாருக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது




திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும்

இந்த திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவம் மே ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான உற்சவர் முருகப்பெருமானுக்கும் தெய்வயானை தாயார் திருக்கல்யாணம் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை காலத்தில் குதிரை வாகனத்தில் வந்த உற்சவர் முருகப்பெருமானுக்கும் தெய்வயானை தாயாருக்கும் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது
திருக்கோயில் சார்பில் பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி