பூண்டி நீர்த்தேக்க கால்வாயில் பெண் சடலம்

2948பார்த்தது
பூண்டி நீர்த்தேக்க கால்வாயில் பெண் சடலம்
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் செல்லும் பிரதான கால்வாயில் நேற்று 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதந்தது.

இது குறித்து, புல்லரம்பாக்கம் வி. ஏ. ஓ. , பிரகாஷ் கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி