திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புலியூர் கண்டிகை ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. அவர்கள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.