சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 455 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த மாணவர் கேர்வெல் ராபர்ட்டை பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் க. பெருமாள் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி செல்வமணி துணைத்தலைவி மாரியம்மாள் கல்வியாளர் டேனியல் ஆசீர் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சாந்தி டேவிட் கலந்து கொண்டனர்.