போலீசாரிடம் வம்பிழுத்த இருவர் அதிரடி கைது

70பார்த்தது
போலீசாரிடம் வம்பிழுத்த இருவர் அதிரடி கைது
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள ராமையன்பட்டி கொம்பு மாடசாமி கோயிலில் நேற்று முன்தினம்(செப்.8) இரவு உறியடி திருவிழா நடைபெறுகிறது. இதில் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணியன்(28) கணேசன்(25) ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் பிரச்சினை செய்துள்ளனர். இதனை அங்கிருந்த போலீசார் கொம்பையா சத்தம் போட்டு வீடியோ எடுத்துள்ளார். இருவரும் சேர்ந்து போனை தள்ளிவிட்டு போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து போலீசார் நேற்று(செப்.9) இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.