மக்கள் அளித்த மனுக்களுக்கு தீர்வு: கமிஷனர் உத்தரவு

71பார்த்தது
மக்கள் அளித்த மனுக்களுக்கு தீர்வு: கமிஷனர் உத்தரவு
நெல்லை மாநகர காவல்துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் 15 பேர் கலந்து கொண்டு காவல் ஆணையர் முனைவர் மூர்த்தியிடம் புகார் மனுக்களை அளித்தனர். அந்த புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையர் கூறினார்க.
கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் ஆதர்ஷ் பசேரா, கீதா, அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி