நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பழுதடைந்த மருத்துவமனை சீர் செய்ய, பனங்கள் மீது தடையை நீக்க, கட்டுமான தொழிலாளர்கள் முன்னேற்றம் அடைய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை நாங்குநேரி தொகுதி பெற போராடும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனுக்கு நன்றி தெரிவித்து நாங்குநேரி பொதுமக்கள் சார்பில் நெல்லை முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.