நெல்லையில் குரூப் 4 தேர்வு; ஆட்சியர் ஆலோசனை

69பார்த்தது
நெல்லையில் குரூப் 4 தேர்வு; ஆட்சியர் ஆலோசனை
நெல்லை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்துத்தேர்வு 09. 06. 2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படையினர்கள் மற்றும் ஆய்வுக்குழு அலுவலர்கள் ஆகியோர்களுக்கான முன்னோடி கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையாளர்தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா உள்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி