நெல்லை சாந்தி நகரில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் வேலாயுதம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று இயற்கை எய்தினார். இதை அறிந்த நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இன்று வேலாயுதம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.