திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (ஜூலை 30) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அடிப்படை வசதிகளின் தேவை குறித்து மனுக்கள் அளித்தனர்.