டவுன்; நெல்லையில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

58பார்த்தது
நெல்லை டவுன் சாலியர் தெருவில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பூமிதித் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பிரம்மாண்ட தீமிதிப்பு தளம் உருவாக்கப்பட்டது பக்தர்கள் மனமுருக பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி