புதிய ஆணையரை வரவேற்ற மேயர்

68பார்த்தது
புதிய ஆணையரை வரவேற்ற மேயர்
திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையாக ஐஏஎஸ் அதிகாரி சுகா புத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து நேற்று அவர் திருநெல்வேலிக்கு வருகை தந்து மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் எனவே அவருக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் மாநகராட்சி மேயர் ( பொறுப்பு) ராஜு புதிய ஆணையரை நேரில் வரவேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி