வேலூர் எஸ்பிக்கு நெல்லை சமூக ஆர்வலர் வாழ்த்து

541பார்த்தது
வேலூர் எஸ்பிக்கு நெல்லை சமூக ஆர்வலர் வாழ்த்து
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் மணிவண்ணன் இவர் கடந்த ஆண்டு சென்னை மாநகர துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார் தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த நிலையில் இன்று மணிவண்ணன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் இதையடுத்து அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் நெல்லை சமூக ஆர்வலரும் மின்னல் அறக்கட்டளை நிர்வாகியுமான மில்லத் இஸ்மாயில் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி