நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த விவசாயி ரத்தினம் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு முன்விரோதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சுப்பையாதாஸ்,
சுரேஷ் பொன்னையா,
சுரேஷ், மற்றும் கொம்பையா ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் இன்று தீர்ப்பு அளித்துள்ளார்.