பாப்பாக்குடி பகுதியில் கடந்த 2018 -ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இலந்தைகுளம், வேதகோவில் தெருவை சேர்ந்த பிச்சையா (53) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 06 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பாப்பாக்குடி போலீசார் இன்று (மே 10) அவரை கைது செய்தனர்.