கள்ளச்சாராயம் தொடர்பாக மாநகர காவல் துறையின் அறிவிப்பு

554பார்த்தது
கள்ளச்சாராயம் தொடர்பாக மாநகர காவல் துறையின் அறிவிப்பு
நெல்லை மாநகரத்தில் மதுவிலக்கு சம்பந்தமான குற்றங்கள் நடைபெற்றாலோ அல்லது சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் பற்றி தகவல் தெரிந்தாலோ, போலி மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, வெளி மாநில மதுபானங்களை வைத்திருந்தாலோ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கைபேசி எண் *9994173313* என்ற எண்ணிற்கு (WhatsApp) வாட்ஸ் அப் மூலமாகவோ, (message) குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் தகவல் அளிப்போர் பற்றிய விபரங்கள் இரகசியம் காக்கப்படும் என மாநகர காவல் துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி