நெல்லை சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் இன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் சிறுவர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கையெழுத்து போட்டனர்.