நெல்லை; சனி பிரதோஷ விழாவை காண மக்கள் கூட்டம்

77பார்த்தது
சனி மகா பிரதோஷம் என்பதால் இன்று நெல்லை பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாளை சிவன் கோயிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி