சுயமரியாதையின் தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையம்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.