தண்ணீரில் மூழ்கிய சிறுவன் பலி

375பார்த்தது
தண்ணீரில் மூழ்கிய சிறுவன் பலி
நெல்லை சந்திப்பு கருப்பன் துறை இந்திரா நகரை சேர்ந்தவர் சூசை மரியான். இவருடைய மகன் நெல்லையப்பன். கடந்த 13ம் தேதி நெல்லையப்பன் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றபோது அவனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் தண்ணீரில் விழுந்து மூழ்கி விட்டான். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் தற்போது சிகிச்சை பலன் அளிக்காமல் நெல்லையப்பன் இறந்துவிட்டான். இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி