பிரதமர் பங்கேற்கும் கூட்டம்; பாஜக நிர்வாகிகள் திடீர் ஆய்வு

1564பார்த்தது
பிரதமர் பங்கேற்கும் கூட்டம்; பாஜக நிர்வாகிகள் திடீர் ஆய்வு
நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக சார்பில் 28ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போன்ற சூழ்நிலையில் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பொதுக்கூட்ட இடத்தினை ஆய்வு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி