மேலப்பாளையம் பகுதியில் திமுக கூட்டம் நடைபெற்றது

52பார்த்தது
மேலப்பாளையம் பகுதியில் திமுக கூட்டம் நடைபெற்றது
நெல்லை மாநகர திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் மேலப்பாளையம் பகுதியில் மாநகர துணை செயலாளர் வி. எஸ். அப்துல் கையூம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வட்ட செயலாளர் தொப்பி காஜா வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் போடி காமராஜ், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் N. மாலைராஜா அவர்கள், நெல்லை மாநகர செயலாளர் சு. சுப்பிரமணியன் அவர்கள், தலைமை கழக பேச்சாளர் நெல்லை ரவி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நெல்லை பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி அவர்கள், பாளை பகுதி செயலாளர் அன்டன் செல்லத்துரை அவர்கள் மாநகர பொருளாளர் அண்ணாத்துரை அவர்கள் மாவட்ட பிரதிநிதி A. M. அலி மாநகர பிரதிநிதி பிரான்சிஸ் நத்தம் கந்தன் வட்ட செயலாளர்கள் பத்மராஜ், பகுதி துணை செயலாளர் மைதீன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், கேபிள் ரவி குரு ஜெசி, முத்துசாமி சூப்பர் மணி ரகுமான்ஷா சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் அலிஃப் மீரான் நன்றியுரை கூறினார்.

தொடர்புடைய செய்தி