கால்வாயில் ஏற்பட்ட பள்ளம்; உடனே நடவடிக்கை எடுத்த கவுன்சிலர்

80பார்த்தது
கால்வாயில் ஏற்பட்ட பள்ளம்; உடனே நடவடிக்கை எடுத்த கவுன்சிலர்
நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி-1வது வார்டு ஸ்ரீ ரெகநாதபுரம் நதிப்பாறையில் உள்ள தெருக்களில் கழிவு நீர் கால்வாய்களில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு மூன்று இடங்களில் பைப் போடப்பட்டு காங்கிரீட் மூலம் பள்ளம் நிரப்பப்பட்டது. கவுன்சிலர் கோபி கோபாலக்கண்ணன் இப்பணிகளை முன்னெடுத்து செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி