வைகாசி மாத அமாவாசை தர்ப்பண வழிபாடு இன்று கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆறு மற்றும் கோவில் வளாகம் அருகே நடைபெற்றது. சாவித்திரி விரதம் மற்றும் சனி ஜெயந்தியும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனால் கூடுதல் சிறப்பு மிக்க இந்த அம்மாவாசை நாளில் அதிகமானோர் ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தரிசனம் செய்து கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.