வேலை நிறுத்தத்தில் பங்கேற்க நெல்லையில் முடிவு

73பார்த்தது
திருநெல்வேலி மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ், மாநிலத் தலைவர் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் டிட்டோஜாக் சார்பில் 31 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் அடையாள வேலை நிறுத்தத்தில் 500 ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி